ஆக்கிரமித்துக் கட்டப்படும்

img

திருப்பூரில் நீர்நிலையை ஆக்கிரமித்துக் கட்டப்படும் ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டிடம்

திருப்பூர் ஒருங்கிணைந்த நீதி மன்றக் கட்டிடம் நீர்நிலையாக பயன்பட்டுவந்த இடத்தில் கட்டப் பட்டு வருவது சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு கவலை ஏற் படுத்தி உள்ளது.